Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் ஆக்கிரமிப்பை அகற்ற கெடு!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (13:26 IST)
நெல்லை மாவட்ட  மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 24 மணி  நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
நெல்லை  மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம்  ஞானதேவ்  இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
அதில்,  நெல்லை மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறான பாதையில் உள்ள ஆக்ரமிப்புகளை 24 மண்  நேரத்திற்குள் அகற்ற வேண்டும். 
 
இங்குள்ள வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும்.
 
இதைத் தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன் ஆக்கிரமிப்பு பொருட்கள் திரும்ப வழ
ங்கப்படாது என்று எச்சரித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை.. மக்கள் பாதுகாப்புடன் இருங்கள்: டிரம்ப்

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments