Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் ஆக்கிரமிப்பை அகற்ற கெடு!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (13:26 IST)
நெல்லை மாவட்ட  மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 24 மணி  நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
நெல்லை  மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம்  ஞானதேவ்  இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
அதில்,  நெல்லை மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறான பாதையில் உள்ள ஆக்ரமிப்புகளை 24 மண்  நேரத்திற்குள் அகற்ற வேண்டும். 
 
இங்குள்ள வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும்.
 
இதைத் தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன் ஆக்கிரமிப்பு பொருட்கள் திரும்ப வழ
ங்கப்படாது என்று எச்சரித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments