முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (21:04 IST)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு, ஓய்வுபெற்ற மூத்த தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்
 
ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் தமிழக அரசு நிதி உதவி செய்தது. இந்த நிதி உதவி அளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்
டாலின் அவர்களுக்கு ஜெர்மனியிலுள்ள ஐரோப்பா தமிழர் கூட்டமைப்பு, ஓய்வு பெற்ற மூத்த தமிழ் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:








 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments