Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதச்சார்பற்ற தாராளவாதிகள் மெளனம் காக்கின்றனர்: நுபுர்சர்மா குறித்த் கவுதம் காம்பீர்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (19:41 IST)
நுபுர் சர்மா விஷயத்தில் மதச்சார்பற்ற தாராளவாதிகள் மௌனம் காக்கின்றனர் என்று பாஜகவில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்ட நுபுர் சர்மாவுக்கு  எதிராக நாடு முழுவதும் வெறுப்பு காட்டப் படுகிறது என்றும் கொலை மிரட்டல் விடுத்த பரவுகிறது என்றும் கூறினார் 
 
இதுதொடர்பாக மதச்சார்பற்ற தாராளவாதிகளின் மெளனம் காதை கிழிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்த நிலையில் அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments