Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதச்சார்பற்ற தாராளவாதிகள் மெளனம் காக்கின்றனர்: நுபுர்சர்மா குறித்த் கவுதம் காம்பீர்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (19:41 IST)
நுபுர் சர்மா விஷயத்தில் மதச்சார்பற்ற தாராளவாதிகள் மௌனம் காக்கின்றனர் என்று பாஜகவில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்ட நுபுர் சர்மாவுக்கு  எதிராக நாடு முழுவதும் வெறுப்பு காட்டப் படுகிறது என்றும் கொலை மிரட்டல் விடுத்த பரவுகிறது என்றும் கூறினார் 
 
இதுதொடர்பாக மதச்சார்பற்ற தாராளவாதிகளின் மெளனம் காதை கிழிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்த நிலையில் அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments