Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெருங்குடி குப்பைக்கிடங்கில் எரியும் தீ - என்ன சொல்கிறது அரசு?

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (15:33 IST)
சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் எரியும் தீ 2 நாட்களில் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்திருக்கிறார். 

 
சென்னை போரூர் அருகே சாலையோரம் சேமித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை அதிக அளவில் வெளியாவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். குப்பையில் பற்றிய தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் எரியும் தீ 2 நாட்களில் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்திருக்கிறார். வெயில் அதிகமாகி குப்பைகளில் மீத்தேன் வாயு உற்பத்தி ஆனதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குப்பை கிடங்குகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நேரு குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments