Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகாயத்தை கூலிப்படை வைத்து கொல்ல சதி?: திருச்சி சிறைக்குள் சதித்திட்டம்?

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2015 (16:29 IST)
கிரானைட் முறைகேடுகளை விசாரித்துவரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை கூலிப்படை வைத்து கொலை செய்ய, திருச்சி சிறையில் கைதிகள் பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலும் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்நிலையில்தான் சகாயத்தை கூலிப்படை வைத்து கொலை செய்யப் போவதாக திருச்சி மத்திய சிறைக்குள் கைதிகள் பேசிக் கொண்டதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments