Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி-திருப்பதி விமான சேவை மீண்டும் தொடக்கம்!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (19:23 IST)
திருச்சியில் இருந்து திருப்பதி செல்லும் விமானத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் மீண்டும் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5 மணிக்கு திருப்பதி சென்றடையும். அதேபோன்று திருப்பதியில் இருந்து 5 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் 
 
இவ்வாறு இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது திருச்சி மற்றும் திருப்பதி இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது அடுத்து ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments