Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மாற்றம்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (21:51 IST)
சென்னையில் நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை ஈவேரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
 
நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்பின் நிரந்தரமாக மாற்றம் செய்யப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அமைந்தகரையை நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணாசாலையில் இடது புறமாக திருப்பி விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் நெல்சன் மாணிக்கம் சாலை செல்ல விரும்புவோர் மேம்பாலத்தின் வழியாக சென்று அடையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments