நாளை முதல் 144 தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (15:58 IST)
புதுவையில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
புதுவையில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஜி-20 மாநாடு தொடர்பான கூட்டம் நடக்கும் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். 
 
நாளை காலை முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜி 20 மாநாடு காரணமாக நாளை மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காகித கப்பலில் கடல் தாண்ட முனைகிறார்.. ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார்.. விஜய் குறித்து வைகோ

சென்னையில் பைக் பந்தயத்தால் நேர்ந்த சோகம்: மெதுவாக சென்றும் விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!

மீண்டும் உயர்ந்த தங்கம்! இன்றைய விலை நிலவரம்!

வரதராஜ பெருமாள் கோவில் ‘தங்க பல்லி’ மாயம்? பரபரப்பு புகார்! - போலீஸ் விசாரணை!

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments