பொங்கல் பண்டிகைக்கு ரயில் முன்பதிவு: இன்று முதல் தொடக்கம்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (07:30 IST)
பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று முதல் செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் சென்னையில் இருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் முன்கூட்டியே ரயிலில் முன்பதிவு செய்து கொள்வது வழக்கம்
 
அந்த வகையில் மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது 
 
ரயில்நிலைய கவுன்ட்டர்களில் இன்று காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதேபோல ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments