Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகைக்கு ரயில் முன்பதிவு: இன்று முதல் தொடக்கம்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (07:30 IST)
பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று முதல் செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் சென்னையில் இருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் முன்கூட்டியே ரயிலில் முன்பதிவு செய்து கொள்வது வழக்கம்
 
அந்த வகையில் மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது 
 
ரயில்நிலைய கவுன்ட்டர்களில் இன்று காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதேபோல ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments