Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம்: 61 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (08:43 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் அந்த காலங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமான ஒன்று என்பது தெரிந்ததும் 
 
அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததாக மீன்வளத் துறை அறிவித்துள்ளது 
 
மீன்கள் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை அதாவது 61 நாட்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments