இன்று முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம்: 61 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (08:43 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் அந்த காலங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமான ஒன்று என்பது தெரிந்ததும் 
 
அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததாக மீன்வளத் துறை அறிவித்துள்ளது 
 
மீன்கள் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை அதாவது 61 நாட்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments