Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் கூடுதல் தளர்வுகள்: புதுவைக்கு பேருந்து சேவை தொடக்கம்

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (07:59 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சமீபகாலமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக இதுவரை அண்டை மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது என்பதும் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு வெளியேயும் மட்டும்தான் பேருந்து போக்குவரத்து வசதி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று முதல் புதுவைக்கு பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து புதுவைக்கும், புதுவையில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
இதேபோல் படிப்படியாக மற்ற அண்டை மாநில நகரங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments