Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 - 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (07:59 IST)
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக்கான 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகளில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

இதை அடுத்து பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 2022 -23 ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் முடிவடைந்து தேர்வுகளும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை தற்போது விடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments