Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 முதல் 16 ஆம் தேதி வரை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (00:29 IST)
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் என்.சதீஷ்குமார் வெளியிட்ட அறிவிப்பில், கூறியிருப்பதாவது,


 


"சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு அக்டோபர் 8 முதல் 16 ஆம் தேதி வரை தசரா பண்டிகை விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை கால நீதிமன்றம் 14 ஆம் தேதி செயல்படும்.
 
விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ராஜேந்திரன், என்.ஆதிநாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திலும், நீதிபதிகள் டாக்டர் எஸ்.விமலா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் அவசர கால வழக்குகளை விசாரிப்பார்கள்.
 
விடுமுறை கால நீதிமன்றம் காலை 10.30 மணி முதல் மாலை 4.45 வரை செயல்படும்.”என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments