Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரியதாஸின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்?

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (18:06 IST)
சமீபத்தில்  பாஜக  ஆதரவாளரும் யூடியூபருமான  மாரியதாஸ்  முப்படை ராணுவத் தலைமைத் தளபதி பிவின் ராவத்  ஹெலிகாப்டர்  விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக பொது அமைதியைச் சீர்குலைக்கும் விதத்தில் டுவிட்டரில் பதிவிட்டதாகப் போலீஸாரால் கைது ச செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்,  மாரிதாஸின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அதாவது, மதம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில்  பதிவிட்டதால் அவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments