Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தத்தெடுத்த கிராமங்களுக்கு இலவச வை–பை வசதி: கனிமொழி

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2015 (00:04 IST)
திமுக எம்.பி. கனிமொழி தத்தெடுத்த இரு கிராமங்களிலும் இலவச வை–பை வசதி செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக  எம்.பி. கனிமொழி வெளயிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மெய்யூர் கிராமம் ஆகியவற்றை நான் தத்து எடுத்து, எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வளர்ச்சித் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்த கிராமங்களுக்கு, பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் இணைய வை–பை வசதி ஏற்படுத்தித் தரப்படும். இந்த இரு கிராமங்களிலும் வை–பை கட்டமைப்பு ஏற்படுத்தும் செலவுத்தொகையை எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments