Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (14:23 IST)
பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்/ இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
புதுவையில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ரங்கசாமி அவர்கள் பொறுப்பேற்றார் என்பதும் அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் முதல்வர் ரங்கசாமி அவர்கள் புதுவையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் பள்ளி திறந்தவுடன் மதிய உணவு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார் 
 
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்ற முதல்வரின் இந்த அறிவிப்பு புதுவை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments