Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளிகள் இலவச மாணவர் சேர்க்கை! – விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:48 IST)
தனியார் பள்ளிகள் அரசு இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு ஆண்டுதோறும் இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் 2022-23ம் ஆண்டிற்கான தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, www.rtetnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக இலவச மாணவர் சேர்க்கைகான விண்ணப்பத்தை ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments