Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளிகள் இலவச மாணவர் சேர்க்கை! – விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:48 IST)
தனியார் பள்ளிகள் அரசு இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு ஆண்டுதோறும் இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் 2022-23ம் ஆண்டிற்கான தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, www.rtetnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக இலவச மாணவர் சேர்க்கைகான விண்ணப்பத்தை ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments