Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல்… நான்கு பேர் கைது!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (11:57 IST)
தமிழகத்தில் கடந்த வாரம் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இரண்டு நாட்களாக நடந்த வாக்கு எண்ணும் பணிகள் முடிந்து தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உள்ளாட்சி தலைவர்களின் மறைமுக தேர்தல் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அதில் கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தலை தள்ளிவைத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments