Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல்… நான்கு பேர் கைது!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (11:57 IST)
தமிழகத்தில் கடந்த வாரம் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இரண்டு நாட்களாக நடந்த வாக்கு எண்ணும் பணிகள் முடிந்து தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உள்ளாட்சி தலைவர்களின் மறைமுக தேர்தல் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அதில் கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தலை தள்ளிவைத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments