Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் வீட்டின் முன்பு குடும்பத்துடன் முன்னாள் நிர்வாகி! – போலீஸார் விசாரணை!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (12:27 IST)
நடிகர் விஜய் வீட்டின் முன்னால் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகி நீண்ட நேரம் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் துணை செயலாளராக இருந்தவர் குமார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு தனது குடும்பத்தோடு இவர் சென்றுள்ளார்.

ஆனால் அவரை சந்திக்க விஜய் மறுத்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர் திரும்ப செல்லாமல் குடும்பத்தோடு வெளியே காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நேரடியாக அவரிடம் போலீஸார் விசாரித்தபோது சம்பள பாக்கி வந்ததாக தெரிவித்துள்ளார், பின்னர் போலீஸார் அவரை பேசி திரும்ப அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments