அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (16:02 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது வாகனத்தில் திண்டுக்கல் மாவட்டம் நாகம்பட்டி என்ற பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவருடைய காரை நோக்கி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர் 
 
4 காரில் வந்த மர்ம நபர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  காரின் கண்ணாடியை உடைத்து காரையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் மர்ம நபர்கள் மாயமாகி விட்டனர்
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரை தாக்கியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
கரூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தொடர்பான விவகாரத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என தகவல் கூறுகின்ற்னா.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments