Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் என்பது பெருங்கடல்: விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கப் போகிறாரா? ஜெயகுமார்

Mahendran
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (14:11 IST)
அரசியல் என்பது பெரும் கடல் என்றும் அதில் விஜய் கரை சேர்கிறாரா? அல்லது மூழ்கப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் 
 
நடிகர் விஜய் சற்றுமுன் தனது அரசியல் கட்சி பெயரை வெளியிட்டார் என்பதும்  அது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருங்காலத்தில் விஜய் மற்றும் உதயநிதி அல்லது விஜய் மற்றும் அண்ணாமலை என தமிழக அரசியல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், விஜய்யின் அரசியல் குறித்து கூறிய போது அரசியல் என்பது பெருங்கடல், அதில் நீந்தி கரை சேர்ப்பவர்களும் உண்டு, மூழ்கி போகிறவர்களும் உண்டு, இதில் விஜய் அரசியல் என்ற பெருங்கடலில் கரை சேர்கிறாரா? அல்லது மூழ்க போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments