Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் சென்னை அப்பல்லோவில் அனுமதி: என்ன ஆச்சு..!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (14:42 IST)
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி வந்த பிறகு பால்வளத்துறை அமைச்சராக ஆவடி நாசர் செயல்பட்டார். இந்த நிலையில் கடந்த மே மாதம் அமைச்சரவை மாற்றப்பட்ட போது பால்வளத்துறை அமைச்சர் ஆக இருந்த ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முன்னால் அமைச்சர் ஆவடி நாசர் திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments