அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (13:43 IST)
அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 
 
அதிமுகவில் ஓபிஎஸ் தலைமையிலான அணியில் இருந்த மைத்ரேயன் பின்னர் பொது குழு கூடுவதற்கு முந்தைய நாள் திடீரென எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு மாறினார்
 
 அதன் பின்னர் தற்போது மீண்டும் மைத்ரேயன், ஓபிஎஸ் அணியில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் அதிமுக ஓபிஎஸ் அணியில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு..!

நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?

செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!

உரம் வாங்க 2 நாட்கள் வரிசையில் நின்ற பெண் உயிரிழப்பு.. இப்படியும் ஒரு ஆட்சியா?

பிணத்திற்கு பதிலாக பிளாஸ்டிக் பொம்மைக்கு இறுதிச்சடங்கு.. பின்னணியில் ரூ.50 லட்சம் மோசடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments