Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (13:43 IST)
அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 
 
அதிமுகவில் ஓபிஎஸ் தலைமையிலான அணியில் இருந்த மைத்ரேயன் பின்னர் பொது குழு கூடுவதற்கு முந்தைய நாள் திடீரென எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு மாறினார்
 
 அதன் பின்னர் தற்போது மீண்டும் மைத்ரேயன், ஓபிஎஸ் அணியில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் அதிமுக ஓபிஎஸ் அணியில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments