Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலியை பிடிக்கும் வியூகத்தை மாற்றியுள்ளோம்: துணை கள இயக்குனர் அருண்குமார்

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (19:46 IST)
கடந்த சில நாட்களாக கூடலூர் அருகே டி23 என்ற புலி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை இறையாக்கி வரும் நிலையில் அந்த புலியை பிடிக்க 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கடந்த 11 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மயக்க ஊசி போட்டு பிடிப்பது சுட்டுக்கொல்வது உள்பட பல்வேறு வியூகங்களை வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த புலி இன்னும் பிடிபடாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் துணை இயக்குனர் அருண் குமார் என்பவர் புலியை பிடிக்கும் வியூகத்தை மாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். புலியை பிடிக்கும் வியூகத்தை தற்போது மாற்றி உள்ளதாகவும் விரைவில் மயக்க மருந்து செலுத்தி குறிப்பிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments