Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலியை பிடிக்கும் வியூகத்தை மாற்றியுள்ளோம்: துணை கள இயக்குனர் அருண்குமார்

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (19:46 IST)
கடந்த சில நாட்களாக கூடலூர் அருகே டி23 என்ற புலி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை இறையாக்கி வரும் நிலையில் அந்த புலியை பிடிக்க 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கடந்த 11 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மயக்க ஊசி போட்டு பிடிப்பது சுட்டுக்கொல்வது உள்பட பல்வேறு வியூகங்களை வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த புலி இன்னும் பிடிபடாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் துணை இயக்குனர் அருண் குமார் என்பவர் புலியை பிடிக்கும் வியூகத்தை மாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். புலியை பிடிக்கும் வியூகத்தை தற்போது மாற்றி உள்ளதாகவும் விரைவில் மயக்க மருந்து செலுத்தி குறிப்பிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுனர் விவகாரம்: ஒட்டு மொத்த மாநிலங்களுக்கு கிடைத்த வெற்றி: கனிமொழி எம்பி

உங்க பட டிக்கெட் விலைய குறைச்சீங்களா விஜய்? கேஸ் விலை பத்தி பேசாதீங்க! : தமிழிசை செளந்திரராஜன்..!

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments