Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் ’குவாலிட்டி’ உணவகத்தில் குவாலிட்டி இல்லாத சிக்கன்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (17:46 IST)
தாம்பரம் ’குவாலிட்டி’ உணவகத்தில் குவாலிட்டி இல்லாத சிக்கன்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள குவாலிட்டி என்ற உணவகத்தில் குவாலிட்டி இல்லாத சிக்கன்கள் இருந்ததை அடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 
 
தாம்பரம் கேம்ப்ரோடு என்ற பகுதியில் குவாலிட்டி என்ற உணவகம் பல வருடமாக இயங்கி வருகிறது. 
 
இந்த உணவகத்தில் கெட்டுப்போன உணவுகள் இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு 10 கிலோ கெட்டுப்போன இறைச்சி 5 கிலோ அரிசி மற்றும் நூடுல்ஸ் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது
 
இதனை அடுத்து ரூபாய் 2000 ரூபாய் அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 கிமீ பயணம் செய்து சண்டை போட்ட 50 பள்ளி மாணவிகள்: இன்ஸ்டாகிராமால் வந்த பிரச்சனை..!

மதுபோதையில் ஆபாச நடனம் ஆடிய ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள்.. போலீஸ் வழக்குப்பதிவு..!

அன்புமணி மு.க.ஸ்டாலின் போல இருக்க வேண்டும்! சூசகமாக சொன்ன ராமதாஸ்!

மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் அனுப்பிய அமேசான்.. காவல்துறையில் புகார்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments