Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் ’குவாலிட்டி’ உணவகத்தில் குவாலிட்டி இல்லாத சிக்கன்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (17:46 IST)
தாம்பரம் ’குவாலிட்டி’ உணவகத்தில் குவாலிட்டி இல்லாத சிக்கன்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள குவாலிட்டி என்ற உணவகத்தில் குவாலிட்டி இல்லாத சிக்கன்கள் இருந்ததை அடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 
 
தாம்பரம் கேம்ப்ரோடு என்ற பகுதியில் குவாலிட்டி என்ற உணவகம் பல வருடமாக இயங்கி வருகிறது. 
 
இந்த உணவகத்தில் கெட்டுப்போன உணவுகள் இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு 10 கிலோ கெட்டுப்போன இறைச்சி 5 கிலோ அரிசி மற்றும் நூடுல்ஸ் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது
 
இதனை அடுத்து ரூபாய் 2000 ரூபாய் அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments