Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் மூழ்கிய மெரினா! பீச் எது கரை எது என்று தெரியாத நிலையால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (08:38 IST)
சென்னையில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக விடிய விடிய மழை பெய்துள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக மயிலாப்பூர், சைதாப்பேட்டை பகுதியே கடல் போல் காட்சியளிக்கின்றது



 


இந்த நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் பீச் எது கடற்கரை எது என்று தெரியாத வகையில் காமராஜர் சாலை வரை ஒரே தண்ணீர் மயமாக உள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஏராளாமான கடைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது

கனமழை காரணமாக எப்போதும் அதிகாலையில் நடைப்பயிற்சி செய்பவர்களால் பிசியாக இருக்கும் மெரினா கடற்கரை இன்று வெறிச்சோடி கிடந்தது. காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்தும் மிகவும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments