Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிரம்பியது பூண்டி ஏரி; மதியம் தண்ணீர் திறப்பு! – வெள்ள அபாய எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (11:27 IST)
திருவள்ளூரில் பூண்டி ஏரியில் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ள நிலையில் இன்று திறக்கப்பட உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரி நீர்வரத்து வேகமாக அதிகரித்துள்ளது.

இதனால் ஏரியிலிருந்து உபரிநீரை திறந்துவிட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதனால் இன்று மதியம் 2 மணிக்கு முதற்கட்டமாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments