Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள நிவாரண கணக்கெடுப்பிற்கான எஸ்.எம்.எஸ்: தமிழக அரசு ஏற்பாடு

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2016 (13:22 IST)
வெள்ள நிவாரண கணக்கெடுப்பிற்கு உரிய விவரங்கள் தராதவர்களுக்கு, அனைவருக்கும் நிவாரணம் சென்று சேருவதற்க்காக அரசு சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.


 

 
அதன்படி, குறுஞ்செய்தியைப் பெற்ற நபர்கள், தங்களுடைய பெயர், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயர் மற்றும் கிளை, கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை 9840131067 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
 
தங்கள் விவரங்கள் அனைத்தையும், தாங்கள் குறுஞ்செய்தி பெற்ற கைபேசி எண்ணிலிருந்தே அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 
வங்கி கணக்கு எண்ணை கணக்கெடுப்பு குழுவிடம் அளிக்காத நபர்களுக்கும் இதே போன்றதொரு குறுஞ்செய்தி அனுப்பப் பட்டுள்ளதாகவும், மேற்கூரிய அனைத்து விவரங்களுடன் இதே எண்ணுக்கு அவர்களும் குறுஞ்செய்தி அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments