Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள நிவாரண நிதி: ஜெயலலிதாவிடம் ரூ. 5 கோடி வழங்கிய ஜெயா டிவி

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (22:14 IST)
வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் ஜெயலலிதாவிடம் ரூ. 5 கோடியை ஜெயா டிவி சார்பில் வழங்கப்பட்டது.
 

 
தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடிக்கான காசோலையை ஜெயா டிவி சார்பில், பிரபா சிவக்குமார் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினார்.
 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments