Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு: மெயில் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (08:10 IST)
குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மெயின் அருவியில் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்றும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது
 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் அதிக அளவு தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது
 
இன்றும் பழைய குற்றாலம் ஐந்தருவி புலியருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments