Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளியை ஒட்டி அதிகமான விமான டிக்கெட் விலை! அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (10:46 IST)
தீபாவளியை ஒட்டி விமானப் பயண டிக்கெட்கள் இரு மடங்கு வரை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை காரணமாக வெளியூர்கள் மற்றும் மாநிலங்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் முனைப்பில் உள்ளனர். இதனால் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் கூட்டம் அதிகமாக சிறப்பு பயண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கான பயண டிக்கெட்களின் விலை இருமடங்காகியுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை.. மக்கள் பாதுகாப்புடன் இருங்கள்: டிரம்ப்

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments