Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் விநியோகம்

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2016 (10:44 IST)
நாசிக், மைசூரில் அச்சிடப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. இந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. 30 பெட்டிகளில் கொண்டு வரப்பபட்ட புதிய 500 ரூபாய் நோட்டு சரக்குப் பெட்டக லாரிகள் மூலம் ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகத்தில் சேர்க்கப்பட்டது.  



அதனைத் தொடர்ந்து, புதிய 500 ரூபாய் நோட்டுகள் அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பபட்டுள்ளன. இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள்  விநியோகம் செய்யப்படுவதால், பணத்தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments