Webdunia - Bharat's app for daily news and videos

Install App

61நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு; அதிகாலையில் கடலுக்குள் சென்ற மீனவர்கள்..!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (07:29 IST)
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று அதிகாலை மீனவர்கள் கடலுக்குள் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படும் என்பதும் மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த 2 மாதங்களுக்கும் ஆழ்கடலில் சென்று விசைப்படகுகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் என்பதும் தெரிந்ததே. 
 
ஜூன் 14ஆம் தேதி அதாவது நேற்றுடன் இந்த தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து இன்று அதிகாலை சென்னை காசி மேட்டில் இருந்து மீன்பிடிக்க ஆழ் கடலுக்குள் மீனவர்கள் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
61 நாட்களுக்குப் பிறகு இன்று மீன்பிடிக்க செல்வதால் விசை படகுகளுக்கு மீனவர்கள் பூஜை போட்டு வழிபாடு செய்ததாக என்பதும் அதன் பின்னர் அவர்கள் கடலுக்குள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments