Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து கைது செய்யப்படும் மீனவர்கள்! – ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (09:18 IST)
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் மீனவ அமைப்புகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments