Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்களை பிடிக்க சென்ற அதிகாரிகள்; சுற்றி வளைத்த மீனவர்கள்! – நடுக்கடலில் பரபரப்பு!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:27 IST)
சுருக்குமடி வலை வைத்து மீன்பிடிக்க முயன்ற மீனவர்களை பிடிக்க சென்ற அதிகாரிகளை மீனவர்கள் நடுக்கடலில் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தடை உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் சிலர் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடித்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள் சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது அதிகாரிகளை சுற்றி வளைத்த புதுச்சேரி மீனவர்கள் பலர் வலையை தர மறுத்ததோடு அதிகாரிகளின் படகை கரைக்கு இழுத்து செல்ல முயன்றுள்ளனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் திரும்ப சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments