Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி மீனவர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2016 (11:01 IST)
பல்வேறு கோரிக்கைகளை விலியுறுத்தி, தூத்துக்குடி மீனவர்கள் மீண்டும் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
 

 
தூத்துக்குடியில் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள், மற்ற மீனவர்களைப் போல கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால்,  தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
எனவே, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments