Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் பிடி தடைகாலத்தை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும்… மீனவர்கள் கோரிக்கை!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (07:33 IST)
ராமநாதபுரத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் மீனவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மீனவர்கள் தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக விடுக்கப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 ஆம் தேதியோடு முடிகிறது. ஆனால் இந்த நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படகுகளை ரிப்பேர் செய்ய முடியவில்லை என்றும் அதனால் தடைகாலத்தை இன்னும் 2 வாரங்கள் அதிகப்படுத்தி 1 ஆம் தேதி முதல் கடலுக்கு செல்லும்விதமாக அரசு அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். மேலும் மான்ய விலையில் தரும் டீசலை 1800 லிட்டரில் இருந்து 4000 லிட்டராக தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments