Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன், நண்டுகளை சாலையில் கொட்டி போராட்டம்.. சென்னையில் பரபரப்பு..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (11:54 IST)
சென்னையில் மீன் வியாபாரிகள் மீன் மற்றும் நண்டுகளை சாலையில் கொட்டி திடீரென போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள கடைகளை காவல்துறையின் உதவியோடு அப்புறப்படுத்தினர். 
 
இதற்கு அந்த பகுதியில் உள்ள மீன் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விற்பனைக்கு வைத்திருந்த மீன் மற்றும் நண்டுகளை சாலையில் கொட்டி திடீரென மீனவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்து போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments