Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அருகே மீன் வியாபாரி ஓடஓட வெட்டி கொலை: அதிகாலையில் நடந்த கொடூரம்

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (09:41 IST)
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே கொலை உள்பட கிரிமினல் குற்றங்கள் அதிகமாகி வரும் நிலையில் இன்று அதிகாலை சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணை என்ற பகுதியில்  மீன் வியாபாரி ஒருவர் ஓட ஓடி  விரட்டி வெட்டிக் கொலை கொலை செய்யப்பட்டார்
 
இந்த கொலையை 5 பேர் கொண்ட மர்ம  கும்பல் நடத்தியுள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட  மீன் வியாபாரி  சீனிவாசன் என்பவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
இந்த கொலை குறித்து  பள்ளிக்கரணை போலீசார்  வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments