Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற் சங்கத்தினர் (சிஐடியு) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

J.Durai
புதன், 31 ஜூலை 2024 (15:24 IST)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டியில் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் (சிஐடியு) பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் தொழிலாளர்களின் வேலையை அதிகாரிகள் பறிப்பதை கண்டித்தும்,சரவெடி உற்பத்திக்கு அனுமதி வழங்க கோரியும், ஆலை மூடலால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கோரியும், ஆய்வில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதை கண்டித்து வேலை நிறுத்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களையும் கோஷங்களையும் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அதிமுகவில் நீக்கம்! அறிவாலயத்தில் அன்வர் ராஜா! - அதிமுக மீது கடும் விமர்சனம்!

கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்.. காங்கிரஸ் மாணவர் பிரிவு தலைவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments