Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானா தலைமைச் செயலகத்தில் தீ விபத்து

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (18:44 IST)
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கட்டப்பட்டு வரும் தலைமை செயலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடந்து வருகிறது.

தற்போது, தெலுங்கானா மாநிலத்திற்கு என தலை நகர் ஐதராபாத்தில்  புதிதாக ஒரு தலைமைச் செயலகம் கட்டப்பட்டு வருகிறது. இது வரும் 17 ஆம் தேதி திறக்கப்பட இருந்தது.

இந்த  நிலையில், இன்று அதிகாலையில், இக்கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.  உடனே இத்தீ அனைத்து தளங்களிலும் பரவி புகை மண்டலமாக மாறியது.

இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், எந்த விபத்தில் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது,

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments