Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் தீ விபத்து

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (18:57 IST)
நெய்வேலியில் உள்ள   என்.எல்.சி நிறுவனத்தில் இன்று தீ விபத்து  ஏற்பட்டுள்ளது.

நெய்வேலியில் உள்ள  என், எல்.சி நிறுவனத்தில்  இன்று மதியம் இரண்டாவது சுரங்கத்தில் மணல் கடத்தும் பணி நடைபெற்றது.

அப்போது, அங்குள்ள இயந்திரம் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை  அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அயோத்தி ராமர் கோவிலில் எலான் மஸ்க் தந்தை.. 5 நாள் சுற்றுப்பயணம் என தகவல்..!

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

அடுத்த கட்டுரையில்
Show comments