Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுட்டெரிக்கும் கோடை…. தீயணைப்பு வீரர்களுக்கு விடுமுறை கிடையாது!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (07:57 IST)
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதை சுட்டெரிக்கும் வெயில் அடிப்பதால் தீவிபத்துகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் கடுமையாக இருக்கிறது. இதனால் அதிக அளவிலான தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கோடைக்காலம் முடியும் தீயணைப்பு வீரர்கள் விடுமுறையில் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments