Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுட்டெரிக்கும் கோடை…. தீயணைப்பு வீரர்களுக்கு விடுமுறை கிடையாது!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (07:57 IST)
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதை சுட்டெரிக்கும் வெயில் அடிப்பதால் தீவிபத்துகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் கடுமையாக இருக்கிறது. இதனால் அதிக அளவிலான தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கோடைக்காலம் முடியும் தீயணைப்பு வீரர்கள் விடுமுறையில் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments