Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கனமழை வெள்ளம்… மீட்புப் பணிகளில் தீயணைப்புத்துறை!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (09:38 IST)
சென்னையில் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இரண்டு நாட்களாக விடாமல் பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் பல இடங்களில் வெள்ளக் காடாக மாறியுள்ளது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கியுள்ள பொது மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை இறங்கியுள்ளது. இதுவரை 107 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments