Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – இதுவரை 7 பேர் பலி !

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (15:32 IST)
சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகாசி அருகேயுள்ள சாத்தூர் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்னர் பயங்கரத் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. வேகமாகப் பரவிய இந்த தீயால் ஆலையின் மொத்த தரைத்தளமும் இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 7 பேர் வரை உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் பற்றிய முழுமையான விவரம் இன்னும் தெரியவில்லை என்றும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் உயிரிழப்பு இன்னும் அதிகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைந்து வந்த தீயணைப்புப் படை தீயை அணைக்கக் கடுமையாகப் போராடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்.. காத்திருக்கும் பதவி என்ன?

காங்கிரஸ் கட்சியின் ரூ.661 கோடி சொத்துக்கள் கையப்படுத்தப்படுகிறதா? நோட்டீஸ் அனுப்பிய ED..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் தான் பாமக தலைவர்: அன்புமணி

அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்.. புதிய தலைவராக பதவியேற்பு..!

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

அடுத்த கட்டுரையில்
Show comments