Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – இதுவரை 7 பேர் பலி !

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (15:32 IST)
சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகாசி அருகேயுள்ள சாத்தூர் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்னர் பயங்கரத் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. வேகமாகப் பரவிய இந்த தீயால் ஆலையின் மொத்த தரைத்தளமும் இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 7 பேர் வரை உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் பற்றிய முழுமையான விவரம் இன்னும் தெரியவில்லை என்றும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் உயிரிழப்பு இன்னும் அதிகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைந்து வந்த தீயணைப்புப் படை தீயை அணைக்கக் கடுமையாகப் போராடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையீடு..

சென்னை சூளைமேடு மழைநீர் கால்வாயில் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம்: மாநகராட்சியில் பரபரப்பு

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

நடனமாடி கொண்டிருந்தபோது பிரிந்த உயிர்! ஓணம் கொண்டாட்டத்தின்போது சோகம்..!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! 800 பேர் பலி! - ஓடிச்சென்று உதவிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments