Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் தீ விபத்து

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (09:25 IST)
தீபாவளி நாளை கொண்டாடவிருக்கும் நேரத்தில் புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் சென்னை தி.நகரில் உள்ள ரெங்கநாதன் தெருவில் குவிந்து வருகின்றனர்.



 
 
இடநெருக்கடியான இந்த இடத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தெருவில் உள்ள முன்னணி ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதியில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 
 
ஊழியர்களுக்கு இன்று காலை உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீவிபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சிறிது நேரத்தில் தீயை கட்டுப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த தீவிபத்தால் உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்பு எதுவும் இல்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments