Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சிட்டி சென்டரில் தீவிபத்து: அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (12:58 IST)
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகமான சிட்டி சென்டரில் சற்றுமுன் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீவிபத்து காரணமாக இதன் உள்ளே இருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தீவிபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் தீயணணப்பு துறையினர், காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியிலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments