Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்தவர் மாரடைப்பால் மரணம்.. நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (19:03 IST)
நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்தவர் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அவருடைய குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர். முக ஸ்டாலின் உத்தரவு தரப்பு உள்ளார் 
 
சமீபத்தில் நாங்குநேரியில் மாணவர் ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட சக மாணவர்கள் சரமாரியாக அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். இதனால் படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 
இந்த நிலையில் அவருடைய குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அவருடைய குடும்பத்திற்கு மூன்று லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments