Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ்பிரஸ் வேகத்தில் பட்ஜெட்டை படித்த ஜெயகுமார்

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (12:54 IST)
தமிழக சட்டப்பேரவையில் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் நிதியமைச்சர்  ஜெயக்குமார் தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.



பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ஜெயகுமார் திடீரென படுவேகமாக வாசிக்க ஆரம்பித்தார்.அப்போது உறுப்பினர்களிடம் பட்ஜெட்டை வேகமாக படிக்கவா? மெதுவாக படிக்கவா என்றும் கேட்டுள்ளார். இதனைக் கேட்ட உறுப்பினர்கள் சிரித்தனர். அவரும் சிரித்துக் கொண்டே பட்ஜெட் உரையை வாசித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments