Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு செப்டம்பர் 15 க்கு பிறகு இறுதி பருவத்தேர்வு ! - அமைச்சர் தகவல்

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (20:36 IST)
சமீபத்தில் இறுதி ஆண்டுத் தேர்வை தவிர இதர வகுப்பு மாணவர்களுக்கான பருவத் தேர்வை ரத்து செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதற்கு கல்வியாளர்கள் விமர்சனம் தெரிவித்தாலும் கூட மாணவர்களும் வரவேற்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு எப்போது வரும் எனக் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில்,  அனைத்து பல்ககலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 15 க்கு பிறகு இறுதி பருவத்தேர்வு  தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்தெரிவித்தனர்.
 
மேலும், மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்ய்ப்படும் எனவும், வரும் தேர்வுக்க்காக மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் பி.ஆர்க் இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 7 ஆம் தேதி முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என  உயர்கல்வி அமைச்சர்அமைசர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments